ADDED : ஜன 02, 2014 05:01 PM

* சுதந்திரம் பிறருக்குத் துன்பம் தருவதாக இருந்தால், அதை சுதந்திரம் என்று சொல்ல முடியாது.
* நீங்கள் நல்லவனாக இருக்கிறீர்கள். இன்னும் நல்லவனாக முயற்சி செய்யுங்கள்.
* தாங்கள் ஏற்றுக் கொள்ளாத விஷயத்தைப் பற்றி குறை கூறுபவர்கள், அறிந்தோ அறியாமலோ பொய் சொல்கிறார்கள்.
* பயத்தில் இருந்தே பக்தி ஆரம்பித்தது. பயம் கொள்வதே ஞானத்தின் ஆரம்பம். கடவுள் மீது பூரண அன்பு உண்டாகும்போது, பயம் நீங்கி விடும்.
- விவேகானந்தர்
* நீங்கள் நல்லவனாக இருக்கிறீர்கள். இன்னும் நல்லவனாக முயற்சி செய்யுங்கள்.
* தாங்கள் ஏற்றுக் கொள்ளாத விஷயத்தைப் பற்றி குறை கூறுபவர்கள், அறிந்தோ அறியாமலோ பொய் சொல்கிறார்கள்.
* பயத்தில் இருந்தே பக்தி ஆரம்பித்தது. பயம் கொள்வதே ஞானத்தின் ஆரம்பம். கடவுள் மீது பூரண அன்பு உண்டாகும்போது, பயம் நீங்கி விடும்.
- விவேகானந்தர்