ADDED : ஜன 09, 2014 01:01 PM

* ஆன்மிக வழியில் தேடும் இன்பமே உண்மையான இன்பம்.
* கடவுள் நம்மோடு எப்போதும் இருக்கிறார். ஆனால், நம் கண்ணுக்கு புலனாவதில்லை.
* குறிக்கோளுக்குரிய முக்கியத்துவத்தை, அதை அடையும் பாதைக்கும் கொடுங்கள்.
* எதையும் கைம்மாறு கருதாமல் செய்ய முயலுங்கள். பயன் கருதி செய்யும் எதுவும் உதவியாகாது.
* கண்ணில் காணும் அனைத்தையும் கடவுளின் அம்சமாகவே போற்றுங்கள்.
- விவேகானந்தர்
(இன்று விவேகானந்தர் பிறந்தநாள்)
* கடவுள் நம்மோடு எப்போதும் இருக்கிறார். ஆனால், நம் கண்ணுக்கு புலனாவதில்லை.
* குறிக்கோளுக்குரிய முக்கியத்துவத்தை, அதை அடையும் பாதைக்கும் கொடுங்கள்.
* எதையும் கைம்மாறு கருதாமல் செய்ய முயலுங்கள். பயன் கருதி செய்யும் எதுவும் உதவியாகாது.
* கண்ணில் காணும் அனைத்தையும் கடவுளின் அம்சமாகவே போற்றுங்கள்.
- விவேகானந்தர்
(இன்று விவேகானந்தர் பிறந்தநாள்)