ADDED : டிச 20, 2013 05:12 PM

* உலகில் நிரந்தரமாக வாழப் போவது போல தவறாக எண்ணுகிறோம். உண்மையில், ஒருநாள் உலகை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
* கடவுள் ஒருவரே நிரந்தரமானவர். அவருக்குப் பிறப்போ, இறப்போ கிடையாது.
* எல்லா வல்லமையும் மிக்க கடவுளிடம், நமது செயல்களின் பலனை ஒப்படைத்து விட்டு பற்றில்லாமல் வாழ்வோம்.
* எந்த வடிவத்தில் கடவுளை வணங்கினாலும், அவருடைய அருளைப் பெற முடியும்.
- விவேகானந்தர்
* கடவுள் ஒருவரே நிரந்தரமானவர். அவருக்குப் பிறப்போ, இறப்போ கிடையாது.
* எல்லா வல்லமையும் மிக்க கடவுளிடம், நமது செயல்களின் பலனை ஒப்படைத்து விட்டு பற்றில்லாமல் வாழ்வோம்.
* எந்த வடிவத்தில் கடவுளை வணங்கினாலும், அவருடைய அருளைப் பெற முடியும்.
- விவேகானந்தர்