ADDED : ஜூன் 30, 2014 04:06 PM

* ஆன்மிகம் தான் வளர்ச்சிக்கு ஆணிவேர். ஆன்மிகம் இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவதில்லை.
* வாழ்வில் எதைக் கைவிட்டாலும் மன உறுதியை மட்டும் கைவிடுவது கூடாது.
* கோபத்தில் மனிதனால் சிறப்பாக பணியாற்ற முடியாது. ஆனால், அமைதியில் மனித ஆற்றல் வீணாவதில்லை.
* பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டாவதில்லை. கொடுப்பவனே பேறு பெற்றவன்.
* தவறுகளை நினைத்து வருந்தாதீர். அவை நமக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருக்கின்றன.
- விவேகானந்தர்
* வாழ்வில் எதைக் கைவிட்டாலும் மன உறுதியை மட்டும் கைவிடுவது கூடாது.
* கோபத்தில் மனிதனால் சிறப்பாக பணியாற்ற முடியாது. ஆனால், அமைதியில் மனித ஆற்றல் வீணாவதில்லை.
* பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டாவதில்லை. கொடுப்பவனே பேறு பெற்றவன்.
* தவறுகளை நினைத்து வருந்தாதீர். அவை நமக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருக்கின்றன.
- விவேகானந்தர்