ADDED : பிப் 01, 2015 08:02 AM

* நீங்கள் பொறுமைசாலியாக இருந்தால் உலகமே உங்களின் காலடியில் பணியும்.
* உலகிற்கு நன்மை செய்து வாழ்வதே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
* கீழ்ப்படிய முதலில் கற்றுக் கொள்ளுங்கள். கட்டளையிடும் அதிகாரம் தானாகவே கிடைக்கும்.
* வெற்றியோ, தோல்வியோ விருப்புடன் ஏற்றுக் கொள்வதே அறிவுடைமை. தோல்வியைக் கண்டு யாரும் துவளத் தேவையில்லை.
* வேடதாரியாக இருக்க வேண்டாம். உண்மை எங்கு இழுத்துச் சென்றாலும் துணிந்து செல்லுங்கள்.
-விவேகானந்தர்
* உலகிற்கு நன்மை செய்து வாழ்வதே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
* கீழ்ப்படிய முதலில் கற்றுக் கொள்ளுங்கள். கட்டளையிடும் அதிகாரம் தானாகவே கிடைக்கும்.
* வெற்றியோ, தோல்வியோ விருப்புடன் ஏற்றுக் கொள்வதே அறிவுடைமை. தோல்வியைக் கண்டு யாரும் துவளத் தேவையில்லை.
* வேடதாரியாக இருக்க வேண்டாம். உண்மை எங்கு இழுத்துச் சென்றாலும் துணிந்து செல்லுங்கள்.
-விவேகானந்தர்