ADDED : மே 31, 2015 11:05 AM

*எத்தனை எதிர்ப்பு குறுக்கிட்டாலும் நடக்க வேண்டியது நடந்தே தீரும்.
* கடந்த காலம் பற்றி கவலைப்படாதே. இனி எதிர்காலத்தில் எப்படி இருக்க விரும்புகிறாய் என்பதே முக்கியம்.
* பயந்தவன் தெய்வத்திடம் கடுமையைக் காண்கிறான். நம்பிக்கை மிக்கவனோ நட்புடன் நெருங்கிப் பழகுகிறான்.
* நீ முன்னேறுவதற்காகப் பிறந்திருக்கிறாய். அதற்காக இன்னும் எவ்வளவோ கற்க வேண்டியிருக்கிறது.
* உன் குற்றத்தை நேருக்கு நேர் பார்க்கப் பழகிக் கொள்.
* இன்பமும், அமைதியும் உன்னிடம் இருந்தால் தான், பிறருக்கு அளிக்க முடியும்.
-ஸ்ரீஅன்னை
* கடந்த காலம் பற்றி கவலைப்படாதே. இனி எதிர்காலத்தில் எப்படி இருக்க விரும்புகிறாய் என்பதே முக்கியம்.
* பயந்தவன் தெய்வத்திடம் கடுமையைக் காண்கிறான். நம்பிக்கை மிக்கவனோ நட்புடன் நெருங்கிப் பழகுகிறான்.
* நீ முன்னேறுவதற்காகப் பிறந்திருக்கிறாய். அதற்காக இன்னும் எவ்வளவோ கற்க வேண்டியிருக்கிறது.
* உன் குற்றத்தை நேருக்கு நேர் பார்க்கப் பழகிக் கொள்.
* இன்பமும், அமைதியும் உன்னிடம் இருந்தால் தான், பிறருக்கு அளிக்க முடியும்.
-ஸ்ரீஅன்னை