ADDED : ஆக 29, 2016 01:08 PM

* பிறர் நலனில் அக்கறை செலுத்தும் நற்குணமே கடவுளின் அருளைப் பெறுவதற்குரிய ஒரே வழி.
* கடவுள் காரணமின்றி எதையும் உலகில் படைக்கவில்லை. நீயும் நானும் கூட இதில் விதி விலக்கு அல்ல.
* கடவுளுக்கு நாம் அனைவரும் தளிர் நடை பயிலும் குழந்தைகள் தான்.
* அன்பான எஜமானராக கடவுள் இருக்கிறார். அவருக்கு உண்மை வழி நடக்கும் ஊழியர்களை மட்டுமே பிடிக்கும்.
- சாய்பாபா
* கடவுள் காரணமின்றி எதையும் உலகில் படைக்கவில்லை. நீயும் நானும் கூட இதில் விதி விலக்கு அல்ல.
* கடவுளுக்கு நாம் அனைவரும் தளிர் நடை பயிலும் குழந்தைகள் தான்.
* அன்பான எஜமானராக கடவுள் இருக்கிறார். அவருக்கு உண்மை வழி நடக்கும் ஊழியர்களை மட்டுமே பிடிக்கும்.
- சாய்பாபா