Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/மனம் ஒரு தாவரம்

மனம் ஒரு தாவரம்

மனம் ஒரு தாவரம்

மனம் ஒரு தாவரம்

ADDED : ஆக 29, 2016 01:08 PM


Google News
Latest Tamil News
* தனக்கென ஒரு பழத்தைக் கூட மரம் வைத்துக் கொள்வதில்லை. அது போல பிறருக்கு கொடுத்து உதவுவதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

* பொருள் இல்லாதவனை உலகம் ஏழை என்று சொல்கிறது. அதிக ஆசையுள்ளவனே உண்மையில் ஏழை.

* குறிப்பிட்ட காலம் தான் உலகில் வாழப் போகிறோம். அதற்குள் நாலு பேருக்காவது நன்மை செய்து விட வேண்டும்.

* மனம் ஒரு தாவரம். அதைக் கட்டுப்பாடு என்னும் வேலியிட்டுக் காவல் புரிய வேண்டும்.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us