ADDED : ஆக 22, 2016 08:08 AM

* பணம் மனிதனை ஆட்சி செய்ய அனுமதிக்க கூடாது. நற்பண்பே மனிதனை ஆட்சி செய்ய வேண்டும்.
* மூன்றாம் பிறைக்கு அதன் வளைவே அழகு சேர்க்கிறது. மனிதனுக்கும் பணிவே பெருமை சேர்க்கிறது.
* அயல்நாட்டு மோகம் என்னும் வலையில் இருந்து நம் பாரதப் பண்பாடும், பாரம்பரியத்தையும் காப்பது நம் கடமை.
* பட்டம், பதவி, புகழுக்காக மனிதன் அலைந்து திரியக் கூடாது. அது தானாகவே தேடி வர வேண்டும்.
- சாய்பாபா
* மூன்றாம் பிறைக்கு அதன் வளைவே அழகு சேர்க்கிறது. மனிதனுக்கும் பணிவே பெருமை சேர்க்கிறது.
* அயல்நாட்டு மோகம் என்னும் வலையில் இருந்து நம் பாரதப் பண்பாடும், பாரம்பரியத்தையும் காப்பது நம் கடமை.
* பட்டம், பதவி, புகழுக்காக மனிதன் அலைந்து திரியக் கூடாது. அது தானாகவே தேடி வர வேண்டும்.
- சாய்பாபா