ADDED : ஆக 11, 2016 09:08 AM

* ருசி, பேச்சு இரண்டும் நாக்கு சம்பந்தப்பட்டது. நாக்கை கட்டுப்படுத்திக் கொண்டால் வாழ்வில் எல்லாம் நலமாகும்.
* ஆடம்பரம் என்பது அரக்க குணம். ஆடம்பரமாக வாழ எண்ணினால் மனதில் வெறுப்பு வளரத் தொடங்கி விடும்.
* மனிதனுக்கு மட்டுமே பகுத்தறிவு வழங்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி உன்னை நீயே மேம்படுத்திக் கொள்.
* கடந்த காலம் வரப் போவதில்லை. வருங்காலம் நம் கையில் இல்லை.
- சாய்பாபா
* ஆடம்பரம் என்பது அரக்க குணம். ஆடம்பரமாக வாழ எண்ணினால் மனதில் வெறுப்பு வளரத் தொடங்கி விடும்.
* மனிதனுக்கு மட்டுமே பகுத்தறிவு வழங்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி உன்னை நீயே மேம்படுத்திக் கொள்.
* கடந்த காலம் வரப் போவதில்லை. வருங்காலம் நம் கையில் இல்லை.
- சாய்பாபா