ADDED : டிச 30, 2014 10:12 AM

* நல்லெண்ணத்துடன் செயல்படுங்கள். நேர்மை நெஞ்சினராக வாழுங்கள்.
* அதிகாலைப் பொழுதில் எழுந்து பழகி விட்டால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் பணியாற்றலாம்.
* உயர்ந்த இடத்தில் உள்ள நட்சத்திரத்தைப் போல மனதை என்றும் பிரகாசமாக வைத்திருங்கள்.
* பிறரிடமுள்ள நல்ல விஷயங்களை மட்டும் பார்க்கப் பழகுங்கள். இதனால், எல்லோரும் மகிழ்ச்சியாக வாழலாம்.
* மனம் நம்பிக்கையின் உச்சத்தில் இருந்தால் அதிலிருந்து மகிழ்ச்சி ஒளி மட்டுமே வீசும்.
- சாய்பாபா
* அதிகாலைப் பொழுதில் எழுந்து பழகி விட்டால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் பணியாற்றலாம்.
* உயர்ந்த இடத்தில் உள்ள நட்சத்திரத்தைப் போல மனதை என்றும் பிரகாசமாக வைத்திருங்கள்.
* பிறரிடமுள்ள நல்ல விஷயங்களை மட்டும் பார்க்கப் பழகுங்கள். இதனால், எல்லோரும் மகிழ்ச்சியாக வாழலாம்.
* மனம் நம்பிக்கையின் உச்சத்தில் இருந்தால் அதிலிருந்து மகிழ்ச்சி ஒளி மட்டுமே வீசும்.
- சாய்பாபா