ADDED : ஜன 04, 2015 02:01 PM

* எதையும் அனுபவம் மூலம் சோதித்து உணருங்கள். அப்போது தான் உண்மையை உணர முடியும்.
* அறிவைத் தேட முயலுங்கள். அதைக் கொண்டு வாழ்வை வளப்படுத்துங்கள்.
* செய்யப் போவதை மட்டும் சொல்லுங்கள். சொன்னதைக் காப்பாற்றவும் முயலுங்கள்.
* உள்ளத்தில் அன்பை பெருக்குங்கள். தேடிய செல்வத்தை நான்கு பேருக்காவது கொடுத்து மகிழுங்கள்.
* தனித்து வாழ முற்படாதீர்கள். மனம் விட்டுப் பேசுங்கள். எல்லோரிடமும் சிரித்து உறவாடுங்கள்.
- சாய்பாபா
* அறிவைத் தேட முயலுங்கள். அதைக் கொண்டு வாழ்வை வளப்படுத்துங்கள்.
* செய்யப் போவதை மட்டும் சொல்லுங்கள். சொன்னதைக் காப்பாற்றவும் முயலுங்கள்.
* உள்ளத்தில் அன்பை பெருக்குங்கள். தேடிய செல்வத்தை நான்கு பேருக்காவது கொடுத்து மகிழுங்கள்.
* தனித்து வாழ முற்படாதீர்கள். மனம் விட்டுப் பேசுங்கள். எல்லோரிடமும் சிரித்து உறவாடுங்கள்.
- சாய்பாபா