Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாரதாதேவியார்/மகிழ்ச்சி நிலைக்கட்டும்!

மகிழ்ச்சி நிலைக்கட்டும்!

மகிழ்ச்சி நிலைக்கட்டும்!

மகிழ்ச்சி நிலைக்கட்டும்!

ADDED : அக் 10, 2014 04:10 PM


Google News
Latest Tamil News
* மனதில் குற்றம் இருப்பதாலேயே மனிதன் துன்பத்திற்கு ஆளாகிறான்.

* சரியான சமயத்தில் எச்சரித்து நம்மை நல்வழிப்படுத்துபவனே நண்பன்.

* துன்பம் கூட கடவுளின் பிரசாதமே. அதனால் பக்தியுணர்வு அதிகரிக்கிறது.

* எந்த இடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியை இழந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* சோம்பலுக்கு இடம் அளிக்காதீர்கள். எப்போதும் சுறுசுறுப்புடன் கடமையாற்றுங்கள்.

* பொறுமைக்கு சமமான பண்பு இவ்வுலகில் வேறில்லை.

* மற்றவர் மகிழ்ச்சியில் தான் நம் மகிழ்ச்சி அடங்கியுள்ளது.

- சாரதாதேவியார்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us