ADDED : அக் 21, 2015 11:10 AM

* மகிழ்ச்சி மனதிற்கு உள்ளே இருப்பதே அன்றி, அதை வெளியில் எங்கு தேடினாலும் கிடைக்காது.
* தனி மனிதன் தன்னைத் திருத்திக் கொண்டால், சமுதாயமே சீர்திருத்தம் பெற்று விடும்.
* வாழ்வில் நடக்கும் எல்லா சம்பவத்திற்கும், மனிதனின் முன்வினைப் பயனே காரணம்.
* காந்த ஊசி வடக்கு திசை நோக்கியே இருப்பது போல, மனம் எப்போதும் கடவுளின் திருவடியை சிந்திக்க வேண்டும்.
* மவுனமே அருளின் மிக உயர்ந்த வடிவம். அதை விடச் சிறந்த உபதேசம் வேறில்லை.
ரமணர்
* தனி மனிதன் தன்னைத் திருத்திக் கொண்டால், சமுதாயமே சீர்திருத்தம் பெற்று விடும்.
* வாழ்வில் நடக்கும் எல்லா சம்பவத்திற்கும், மனிதனின் முன்வினைப் பயனே காரணம்.
* காந்த ஊசி வடக்கு திசை நோக்கியே இருப்பது போல, மனம் எப்போதும் கடவுளின் திருவடியை சிந்திக்க வேண்டும்.
* மவுனமே அருளின் மிக உயர்ந்த வடிவம். அதை விடச் சிறந்த உபதேசம் வேறில்லை.
ரமணர்