Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/உண்மையை உணர்ந்திடு!

உண்மையை உணர்ந்திடு!

உண்மையை உணர்ந்திடு!

உண்மையை உணர்ந்திடு!

ADDED : நவ 22, 2015 02:11 PM


Google News
Latest Tamil News
* உண்மையில் நாம் கடவுளின் சிறு கருவியே. இதை உணர்ந்து விட்டால் அகந்தை அற்றுப் போகும்.

* வழிபாடு என்பது உதட்டில் எழும் சொற்களாக மட்டும் இருப்பது கூடாது. இதயத்தில் இருந்து புறப்பட வேண்டும்.

* அலை பாய்வது மனதின் இயல்பு. அதை இடைவிடாத தியானப் பயிற்சியால் வசப்படுத்த முடியும்.

*விருப்பு, வெறுப்பு அற்றவனின் உள்ளத்தில் எப்போதும் அமைதி நிலைத்து நிற்கும்.

* நான் யார் என்ற கேள்வியைக் உன்னிடம் கேட்டுக் கொள். வழி புலப்படுவதைக் காண்பாய்.

-ரமணர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us