Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/விரும்புவதை தருபவர்

விரும்புவதை தருபவர்

விரும்புவதை தருபவர்

விரும்புவதை தருபவர்

ADDED : டிச 13, 2015 07:12 AM


Google News
Latest Tamil News
* நீ விரும்புவதை எல்லாம் கடவுள் மட்டுமே தருவார் என்று நம்பிக்கை கொள். அவரிடம் உன்னை முழுமையாக ஒப்படைத்து விடு.

* மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதற்கு விடை தேட வேண்டாம். எதிர்காலத்தை எதிர்காலமே கவனித்துக் கொள்ளும்.

* மனிதன் தானே எல்லாவற்றையும் செய்வதாக எண்ணி துன்பத்தை வரவழைத்துக் கொள்கிறான்.

* கடவுளின் கையில் நீ ஒரு கருவி என்று எண்ணிக் கொள். இதன் மூலம் துன்பத்தில் இருந்து முழுமையாக விடுபடுவாய்.

-ரமணர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us