ADDED : ஜன 10, 2016 03:01 PM

* மகிழ்ச்சி வெளியில் இருப்பதாக மனிதன் தவறாக எண்ணுகிறான். அது அவன் மனதில் தான் இருக்கிறது.
* உடலின் இயக்கத்திற்கு எல்லா உறுப்புகளும் அவசியமானது போல, சமுதாயம் இயங்குவதற்கு, எல்லா மனிதர்களும் அவசியமானவர்களே.
* மூச்சுப் பயிற்சியால் சுவாசத்தை சீர்படுத்தி தியானத்தில் ஆழ்ந்தால் மனம் அடங்கும்.
* எண்ணத்தில் இருந்து முழுமையாக விடுதலை அடைந்த மனமே வலிமை கொண்டதாகும்.
* சூழ்நிலை எப்போதும் ஒரு மனிதனின் விருப்பத்திற்கு ஏற்றதாக மட்டுமே அமைவதில்லை.
-ரமணர்
* உடலின் இயக்கத்திற்கு எல்லா உறுப்புகளும் அவசியமானது போல, சமுதாயம் இயங்குவதற்கு, எல்லா மனிதர்களும் அவசியமானவர்களே.
* மூச்சுப் பயிற்சியால் சுவாசத்தை சீர்படுத்தி தியானத்தில் ஆழ்ந்தால் மனம் அடங்கும்.
* எண்ணத்தில் இருந்து முழுமையாக விடுதலை அடைந்த மனமே வலிமை கொண்டதாகும்.
* சூழ்நிலை எப்போதும் ஒரு மனிதனின் விருப்பத்திற்கு ஏற்றதாக மட்டுமே அமைவதில்லை.
-ரமணர்