Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/திருந்துவது சிறப்பு

திருந்துவது சிறப்பு

திருந்துவது சிறப்பு

திருந்துவது சிறப்பு

ADDED : ஆக 10, 2015 03:08 PM


Google News
Latest Tamil News
* சூழ்நிலை என்பது விருப்பத்திற்கு ஏற்றதாக எப்போதும் அமைவதில்லை. அதில் நாம் சிக்கிக் கொள்ளக் கூடாது.

* ஒருவர் செய்யும் நற்பணிகளின் மூலமாக மோட்சத்தையும் அடைய முடியும்.

* காந்த ஊசி வடக்கு நோக்கி இருப்பது போல, மனம் கடவுளை நோக்கி இருக்க வேண்டும்.

* குற்றத்தை மறைப்பது கூடாது. அதை திருத்திக் கொண்டு ஒழுக்கமுடன் வாழ்பவனே சிறந்த மனிதன்.

* அலைபாயும் மனம் சிதறி பலவீனம் அடையும். ஒருமுகப்பட்ட மனதில் ஆற்றல் சேமிக்கப்பட்டு செயல்திறன் அதிகரிக்கும்.

-ரமணர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us