ADDED : ஆக 10, 2015 03:08 PM

* சூழ்நிலை என்பது விருப்பத்திற்கு ஏற்றதாக எப்போதும் அமைவதில்லை. அதில் நாம் சிக்கிக் கொள்ளக் கூடாது.
* ஒருவர் செய்யும் நற்பணிகளின் மூலமாக மோட்சத்தையும் அடைய முடியும்.
* காந்த ஊசி வடக்கு நோக்கி இருப்பது போல, மனம் கடவுளை நோக்கி இருக்க வேண்டும்.
* குற்றத்தை மறைப்பது கூடாது. அதை திருத்திக் கொண்டு ஒழுக்கமுடன் வாழ்பவனே சிறந்த மனிதன்.
* அலைபாயும் மனம் சிதறி பலவீனம் அடையும். ஒருமுகப்பட்ட மனதில் ஆற்றல் சேமிக்கப்பட்டு செயல்திறன் அதிகரிக்கும்.
-ரமணர்
* ஒருவர் செய்யும் நற்பணிகளின் மூலமாக மோட்சத்தையும் அடைய முடியும்.
* காந்த ஊசி வடக்கு நோக்கி இருப்பது போல, மனம் கடவுளை நோக்கி இருக்க வேண்டும்.
* குற்றத்தை மறைப்பது கூடாது. அதை திருத்திக் கொண்டு ஒழுக்கமுடன் வாழ்பவனே சிறந்த மனிதன்.
* அலைபாயும் மனம் சிதறி பலவீனம் அடையும். ஒருமுகப்பட்ட மனதில் ஆற்றல் சேமிக்கப்பட்டு செயல்திறன் அதிகரிக்கும்.
-ரமணர்