Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/எல்லோரும் நல்லவரே!

எல்லோரும் நல்லவரே!

எல்லோரும் நல்லவரே!

எல்லோரும் நல்லவரே!

ADDED : ஜூன் 01, 2014 10:06 AM


Google News
Latest Tamil News
* நல்ல மனம், கெட்ட மனம் என இரண்டு கிடையாது. எதைச் சார்ந்திருக்கிறதோ அதன் தன்மையை மனம் பெறுகிறது.

* உலக விஷயங்களிலும், பிறருடைய அந்தரங்க வாழ்விலும் ஒருபோதும் எண்ணத்தைச் செலுத்துவது கூடாது.

* பிறர் எவ்வளவு கெட்டவராக இருந்தாலும், அவர்களிடம் வெறுப்பைக் காட்டுவது நல்லதல்ல.

* நான் பலமற்றவன் என்றோ, தீயவன் என்றோ நினைப்பதே மனிதன் செய்யும் மிகப் பெரிய தவறு.

* ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அளப்பரிய தெய்வீகத் தன்மையும், வலிமையும் குடிகொண்டிருக்கிறது.

- ரமணர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us