Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/மவுனமே உயர்ந்தது

மவுனமே உயர்ந்தது

மவுனமே உயர்ந்தது

மவுனமே உயர்ந்தது

ADDED : பிப் 20, 2014 02:02 PM


Google News
Latest Tamil News
* கடவுளை முழுமையாகச் சரணாகதி அடைந்தால் தான், இறையருளைப் பெற முடியும்.

* அனைத்து உயிர்களிலும் சமத்துவத்தைக் காண்பதே ஞானநிலையின் அடையாளம்.

* அருளின் உயர்ந்த வடிவம் மவுனம். அதுவே உலகில் உயர்ந்தது ஆகும்.

* வலிமையற்ற மனம் கொண்டவன் தனித்துச் செயல்பட முடியாமல் துன்பப்படுவான்.

* புதிய புதிய ஆசைகளை வளர்த்துக் கொள்ளாதே. செய்த தவறில் இருந்து மீள்வதற்கு பிராயச்சித்தம் தேடு.

- ரமணர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us