ADDED : அக் 05, 2015 03:10 PM

* இளமைக் காலத்தில் அடக்கமுடன் வாழ்பவன் நறுமணம் மிக்க பொன் மலருக்குச் சமமாவான்.
* கடவுளுக்குச் செய்யும் சேவையை விட, அவரின் அடியவர்களுக்குச் செய்யும் சேவையே உயர்ந்தது.
* வெளித் தோற்றத்தைப் பார்த்து ஒரு மனிதனை நல்லவன் என்று கருதுவது கூடாது.
* உணவால் உடல் பலம் பெறுவது போல பிரார்த்தனையால் உயிர் பலம் பெறுகிறது.
* கடவுளை நம்பிக்கையுடன் வழிபடுவோருக்கு கவலை இல்லாத வாழ்வு உண்டாகும்.
வாரியார்
* கடவுளுக்குச் செய்யும் சேவையை விட, அவரின் அடியவர்களுக்குச் செய்யும் சேவையே உயர்ந்தது.
* வெளித் தோற்றத்தைப் பார்த்து ஒரு மனிதனை நல்லவன் என்று கருதுவது கூடாது.
* உணவால் உடல் பலம் பெறுவது போல பிரார்த்தனையால் உயிர் பலம் பெறுகிறது.
* கடவுளை நம்பிக்கையுடன் வழிபடுவோருக்கு கவலை இல்லாத வாழ்வு உண்டாகும்.
வாரியார்