ADDED : செப் 10, 2015 03:09 PM

* போதும் என்ற திருப்தி உண்டாகி விட்டால் மகிழ்ச்சி என்னும் மாளிகையின் கதவு திறந்து விடும்.
* வியாதி தீர பத்தியம் இருப்பது போல, தெய்வீக வழியில் நடப்பவன் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும்.
* நாம் இதுவரை முன்னேறாமல் இருப்பதற்கு காரணம், நல்லவர்களோடு பழகாமல் இருப்பதே. * சந்தேக புத்தி மனிதனை கொன்று விடும். இதை விடக் கொடிய எதிரி வேறு யாரும் கிடையாது.
* ஏழை, பணக்காரன் என்று பாகுபாடு பார்ப்பது கூடாது. எல்லா உயிரிலும் வீற்றிருப்பவர் ஒரே கடவுளே.
வாரியார்
* வியாதி தீர பத்தியம் இருப்பது போல, தெய்வீக வழியில் நடப்பவன் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும்.
* நாம் இதுவரை முன்னேறாமல் இருப்பதற்கு காரணம், நல்லவர்களோடு பழகாமல் இருப்பதே. * சந்தேக புத்தி மனிதனை கொன்று விடும். இதை விடக் கொடிய எதிரி வேறு யாரும் கிடையாது.
* ஏழை, பணக்காரன் என்று பாகுபாடு பார்ப்பது கூடாது. எல்லா உயிரிலும் வீற்றிருப்பவர் ஒரே கடவுளே.
வாரியார்