Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/காயும் கனியாகும்

காயும் கனியாகும்

காயும் கனியாகும்

காயும் கனியாகும்

ADDED : ஜன 09, 2014 01:01 PM


Google News
Latest Tamil News
* மனித மனம் காயாக இருக்கக் கூடாது. அன்பு, அருளால் கனிய வேண்டும். பழனி என்னும் திருநாமத்தைச் சொல்லிப் பழகினால், மனம் கனிந்து விடும்.

* பழநி முருகன் ஞானபண்டிதனாக வீற்றிருந்து, தன்னை நாடி வருபவர்களின் உள்ளங்களை பழுக்க வைக்கிறான்.

* 'அதிசயம் அநேகமுற்ற பழநிமலை' என அருணகிரிநாதர் பழநிமலையின் சிறப்பைப் போற்றியுள்ளார்.

* பழநி மலையைத் தரிசித்து வந்த முருகன் அடியவரை கண்டாலும், செய்த பாவம் தீர்ந்து விடும்.

- வாரியார்

(இன்று தைப்பூசம்)




      Our Apps Available On




      Dinamalar

      Follow us