ADDED : மே 21, 2017 12:05 PM

*நல்லதை எடுத்துச் சொல்வது எளிதான விஷயம். ஆனால் எடுத்துக் காட்டாக வாழ்வதே சிறப்பு மிக்கது.
*வரவு, செலவு கணக்கு பார்க்கும் வியாபாரியாக இல்லாமல், பிறருக்கு நம்மால் ஆன உதவியைச் செய்ய வேண்டும்.
*பெரும்பாலும் மனிதன் கோபத்தினால் தனக்கும் மற்றவருக்கும் தீங்கு செய்து கொள்கிறான்.
*உள்ளத்தில் கள்ளம், கபடம் இல்லாமல் குழந்தை போல இருக்க வேண்டும் என்று புராணங்கள் நமக்கு போதிக்கிறது.
- காஞ்சி பெரியவர்
*வரவு, செலவு கணக்கு பார்க்கும் வியாபாரியாக இல்லாமல், பிறருக்கு நம்மால் ஆன உதவியைச் செய்ய வேண்டும்.
*பெரும்பாலும் மனிதன் கோபத்தினால் தனக்கும் மற்றவருக்கும் தீங்கு செய்து கொள்கிறான்.
*உள்ளத்தில் கள்ளம், கபடம் இல்லாமல் குழந்தை போல இருக்க வேண்டும் என்று புராணங்கள் நமக்கு போதிக்கிறது.
- காஞ்சி பெரியவர்