Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/கடவுளிடம் சொல்லி முறையிடு

கடவுளிடம் சொல்லி முறையிடு

கடவுளிடம் சொல்லி முறையிடு

கடவுளிடம் சொல்லி முறையிடு

ADDED : மே 21, 2017 12:05 PM


Google News
Latest Tamil News
*பிறரிடமுள்ள நல்ல அம்சங்களைப் பாராட்டி அவர்களை உற்சாகப்படுத்துவது அவசியம்.

*போட்டி மனப்பான்மை இருக்கும் வரையில் மனநிறைவு உண்டாகாது.

*நம் துன்பத்தைக் எல்லாரிடமும் சொல்லி வருந்துவதை விட கடவுளிடம் சொல்லி முறையிடுவது நல்லது.

*வெளியுலகத்தில் இருந்து மகிழ்ச்சி உண்டாவதாக மனிதன் தவறாக எண்ணுகிறான். உண்மையில் மனதிற்குள் தான் மகிழ்ச்சி இருக்கிறது.

- காஞ்சி பெரியவர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us