Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/தர்மம் செய்வதால் வரும் புகழ்

தர்மம் செய்வதால் வரும் புகழ்

தர்மம் செய்வதால் வரும் புகழ்

தர்மம் செய்வதால் வரும் புகழ்

ADDED : மே 10, 2017 08:05 AM


Google News
Latest Tamil News
*அன்பினால் பிறரை திருத்துவது தான் பெருமைக்குரியது. அதுவே நிலைத்த பலனளிக்கும்.

*நமக்குரிய பணிகளை நாமே செய்வதே உண்மையான கவுரவம். பிறர் மூலம் செய்து முடிப்பது கவுரவ குறைவானதே.

*தர்மம் செய்வதால் வரும் புகழ் கூட, மனதில் அகந்தை எண்ணத்திற்கு வழிவகுத்து விடும்.

*தியாகம் செய்வது உயர்ந்த குணம். அதிலும் 'தியாகம் செய்தேன்' என்ற எண்ணத்தையும் தியாகம் செய்வது சிறந்தது.

- காஞ்சி பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us