Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/மனச்சுத்தமே முக்கியம்

மனச்சுத்தமே முக்கியம்

மனச்சுத்தமே முக்கியம்

மனச்சுத்தமே முக்கியம்

ADDED : மே 07, 2014 12:05 PM


Google News
Latest Tamil News
* பூங்கொடி மரத்தை பற்றிப் படர்வது போல, கடவுளின் திருவடிகளை நம்பிக்கையோடு பக்தன் பற்றிக் கொள்ள வேண்டும்.

* எமன் எப்போது வேண்டுமானாலும் நம்மை நெருங்கி விடலாம். அதற்குள் கடவுள் திருநாமத்தை ஜெபிக்கத் தொடங்குங்கள்.

* கடவுள் நல்ல புத்தியும், அதற்கேற்ற சக்தியும் நமக்கு கொடுத்திருக்கிறார். அதைக் கொண்டு நல்லதைச் செய்யுங்கள்.

* எந்த முறையில் வழிபட்டாலும் கடவுள் ஏற்றுக் கொள்கிறார். ஆனால், மனத்தூய்மை அவசியம்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us