Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/அன்னதானம் செய்யுங்க!

அன்னதானம் செய்யுங்க!

அன்னதானம் செய்யுங்க!

அன்னதானம் செய்யுங்க!

ADDED : மே 07, 2014 12:05 PM


Google News
Latest Tamil News
* அன்னதானத்திற்கு என்ன சிறப்பு என்றால், இதில் மட்டும் தான் ஒரு மனிதனை முழுமையாகத் திருப்திபடுத்த முடியும்.

* உயிரோடு உடம்பைக் காப்பது அன்னம். அதனால் தான் 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று சொல்கிறார்கள்.

* அம்பிகையே அன்னதானத்தின் மகிமையை நிலைநாட்டும் விதத்தில் காஞ்சிபுரத்தில் அன்னதானம் செய்தருளியிருக்கிறாள்.

* ஒருவன் தனக்காக மட்டும் உணவு தேடக் கூடாது என்பதை கீதையில் கிருஷ்ணர் உபதேசித்துள்ளார்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us