ADDED : ஏப் 29, 2014 12:04 PM

* உலகில் அனைவரும் புண்ணியம் செய்ய நினைக்கிறோம். ஆனால், பெரும்பாலும் பாவச் செயலில் மட்டுமே ஈடுபடுகிறோம்.
* ஆசையின்றி செய்யும் எந்தச் செயலும் பாவம் ஆகாது. மனதில் கொஞ்சம் ஆசை எழுந்தாலும் அது பாவகாரியமே.
* வாக்கினால் புண்ணியம் செய்ய விரும்பினால், கடவுளின் திருநாமத்தைச் சொல்லுங்கள்.
* மனம், வாக்கு, உடம்பு இந்த மூன்றாலும் நன்மையை மட்டுமே செய்து வர வேண்டும்.
* நல்வழியில் பொருள் தேட வேண்டும். அதில் தர்மவழியில் சிறிது செலவழிப்பதே மகிழ்ச்சிக்கான வழி.
- காஞ்சிப்பெரியவர்
* ஆசையின்றி செய்யும் எந்தச் செயலும் பாவம் ஆகாது. மனதில் கொஞ்சம் ஆசை எழுந்தாலும் அது பாவகாரியமே.
* வாக்கினால் புண்ணியம் செய்ய விரும்பினால், கடவுளின் திருநாமத்தைச் சொல்லுங்கள்.
* மனம், வாக்கு, உடம்பு இந்த மூன்றாலும் நன்மையை மட்டுமே செய்து வர வேண்டும்.
* நல்வழியில் பொருள் தேட வேண்டும். அதில் தர்மவழியில் சிறிது செலவழிப்பதே மகிழ்ச்சிக்கான வழி.
- காஞ்சிப்பெரியவர்