Dinamalar-Logo
Dinamalar Logo


தியானம் செய்

தியானம் செய்

தியானம் செய்

ADDED : டிச 13, 2015 07:12 AM


Google News
Latest Tamil News
*மனவலிமை பெற விரும்பினால், தினமும் சிறிது நேரமாவது கடவுளைத் தியானம் செய்ய மறக்கக் கூடாது.

*துன்பத்தில் மட்டுமில்லாமல் கடவுளை இன்பத்திலும் மறப்பது கூடாது.

* பிறரிடம் சொல்வதை விட துன்பத்தை கடவுளிடம் சொல்வதால் நிம்மதி கிடைக்கும்.

*செய்த பாவம் தீரவே கடவுள் நம்மை இந்த பிறவியில் மனிதர்களாகப் பிறக்கச் செய்திருக்கிறார்.

* மகிழ்ச்சி என்பது அவரவர் மனதைப் பொறுத்தது. ஆனால், மனிதன் அதை வெளியுலகில் தேடிக் கொண்டிருக்கிறான்.

-காஞ்சிப்பெரியவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us