Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/நல்லதை மட்டும் பார்

நல்லதை மட்டும் பார்

நல்லதை மட்டும் பார்

நல்லதை மட்டும் பார்

ADDED : டிச 06, 2015 12:12 PM


Google News
Latest Tamil News
* பிறரின் குறையைப் பெரிதுபடுத்தாமல், நல்லதை மட்டுமே காண வேண்டும்.

* கஷ்டத்தைப் பிறரிடம் சொல்வதைக் காட்டிலும், கடவுளிடம் சொல்லி முறையிடுவது நல்லது.

* மனதில் போட்டி, பொறாமை இருக்கும் வரை மனிதனுக்கு மனநிறைவு உண்டாகாது.

* தியானம் செய்வதே அன்றாட வாழ்வின் முதல் பணி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* மனதில் உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தவே கடவுள் மனிதனுக்குப் பேசும் சக்தியை கொடுத்திருக்கிறார்.

காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us