ADDED : டிச 06, 2015 12:12 PM

* பிறரின் குறையைப் பெரிதுபடுத்தாமல், நல்லதை மட்டுமே காண வேண்டும்.
* கஷ்டத்தைப் பிறரிடம் சொல்வதைக் காட்டிலும், கடவுளிடம் சொல்லி முறையிடுவது நல்லது.
* மனதில் போட்டி, பொறாமை இருக்கும் வரை மனிதனுக்கு மனநிறைவு உண்டாகாது.
* தியானம் செய்வதே அன்றாட வாழ்வின் முதல் பணி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* மனதில் உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தவே கடவுள் மனிதனுக்குப் பேசும் சக்தியை கொடுத்திருக்கிறார்.
காஞ்சிப்பெரியவர்
* கஷ்டத்தைப் பிறரிடம் சொல்வதைக் காட்டிலும், கடவுளிடம் சொல்லி முறையிடுவது நல்லது.
* மனதில் போட்டி, பொறாமை இருக்கும் வரை மனிதனுக்கு மனநிறைவு உண்டாகாது.
* தியானம் செய்வதே அன்றாட வாழ்வின் முதல் பணி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* மனதில் உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தவே கடவுள் மனிதனுக்குப் பேசும் சக்தியை கொடுத்திருக்கிறார்.
காஞ்சிப்பெரியவர்