ADDED : மே 14, 2015 10:05 AM

* பணம் தேடுவதை விட நல்லவன் என்ற பெயரையும் சம்பாதிக்க வேண்டும்.
* தெருவில் கிடக்கும் முள்ளையும், கண்ணாடியையும் அப்புறப்படுத்துவது கூட சிறந்த சமூகத் தொண்டு தான்.
* கோபத்தால் மனம், உடல் இரண்டும் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
* நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ள முயன்றால், நம்மிடமுள்ள பாவம் படிப்படியாக அகன்று விடும்.
* பொம்மலாட்ட பொம்மை மாதிரி சகல உயிர்களையும் உள்ளிருந்து ஆட்டுவிப்பவன் இறைவனே.
* மனத்தூய்மை இல்லாமல் வெளிவேஷமாக செய்யும் பக்தியால் பலன் உண்டாகாது.
-காஞ்சிப்பெரியவர்
* தெருவில் கிடக்கும் முள்ளையும், கண்ணாடியையும் அப்புறப்படுத்துவது கூட சிறந்த சமூகத் தொண்டு தான்.
* கோபத்தால் மனம், உடல் இரண்டும் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
* நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ள முயன்றால், நம்மிடமுள்ள பாவம் படிப்படியாக அகன்று விடும்.
* பொம்மலாட்ட பொம்மை மாதிரி சகல உயிர்களையும் உள்ளிருந்து ஆட்டுவிப்பவன் இறைவனே.
* மனத்தூய்மை இல்லாமல் வெளிவேஷமாக செய்யும் பக்தியால் பலன் உண்டாகாது.
-காஞ்சிப்பெரியவர்