ADDED : மே 22, 2015 10:05 AM

* பிதுர் வழிபாட்டிற்கு சிரத்தையும் (அக்கறை) தெய்வ வழிபாட்டிற்கு நிஜமான பக்தியும் அவசியம்.
* பெரியவர்களுக்கு அடங்கி நடந்தால் மனஅடக்கம் தானாக வந்துவிடும்.
* மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை உடனடியாக செயல்படுத்தி விடு.
* பொறாமை இருக்கும் வரை, மன நிம்மதி இருக்காது.
* குடும்பத்தின் தேவையை நிறைவேற்று. சமுதாய சேவையைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
* பொருட்களை அதிகப்படுத்திக் கொள்வதால், வாழ்க்கைத் தரம் உயர்ந்து விடுவதில்லை.
-காஞ்சிப்பெரியவர்
* பெரியவர்களுக்கு அடங்கி நடந்தால் மனஅடக்கம் தானாக வந்துவிடும்.
* மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை உடனடியாக செயல்படுத்தி விடு.
* பொறாமை இருக்கும் வரை, மன நிம்மதி இருக்காது.
* குடும்பத்தின் தேவையை நிறைவேற்று. சமுதாய சேவையைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
* பொருட்களை அதிகப்படுத்திக் கொள்வதால், வாழ்க்கைத் தரம் உயர்ந்து விடுவதில்லை.
-காஞ்சிப்பெரியவர்