ADDED : ஜன 01, 2017 11:01 AM

* நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து படியுங்கள். இதன் மூலம் அறிவும், மனமும் விசாலமடைகிறது.
* பிறருக்கு கொடுத்து மகிழ்வது மேலானது. பிறர் கொடுப்பதை தடுக்க முயல்வது இழிவானது.
* உடல் இயக்கத்திற்கு மூச்சுக்காற்று அவசியம். உலகின் இயக்கத்திற்கு மூச்சுக்காற்றாக வேதங்கள் இருக்கின்றன.
* பிச்சை எடுப்பது தவறு. உழைப்பால் கிடைக்கும் செல்வமே போற்றத்தக்கது.
* கோபம் எழுவது இயற்கை. அதிலிருந்து விடுபடும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
- ஜெயேந்திரர்
* பிறருக்கு கொடுத்து மகிழ்வது மேலானது. பிறர் கொடுப்பதை தடுக்க முயல்வது இழிவானது.
* உடல் இயக்கத்திற்கு மூச்சுக்காற்று அவசியம். உலகின் இயக்கத்திற்கு மூச்சுக்காற்றாக வேதங்கள் இருக்கின்றன.
* பிச்சை எடுப்பது தவறு. உழைப்பால் கிடைக்கும் செல்வமே போற்றத்தக்கது.
* கோபம் எழுவது இயற்கை. அதிலிருந்து விடுபடும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
- ஜெயேந்திரர்