Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஜெயேந்திரர்/கோமாதாவை வணங்குவோம்

கோமாதாவை வணங்குவோம்

கோமாதாவை வணங்குவோம்

கோமாதாவை வணங்குவோம்

ADDED : ஜன 12, 2017 08:01 AM


Google News
Latest Tamil News
* பாலைக் கொடுக்கும் பசுவை தாயாகக் கருதி 'கோமாதா' என்று வழிபாடு செய்கிறோம். பசுவைத் தரிசிப்பது சுபசகுனம்.

* பசு புனிதமானது. கோதூளி என்னும் பசுவின் திருவடி பட்ட தூசு நம் மீது பட்டால் பாவம் அனைத்தும் ஓடி விடும்.

* தீட்டு உள்ளவர்கள், கோதூளியை (பசுவின் குளம்பிலிருந்து கிளம்பும் தூசு) உடம்பில் பூசிக் கொண்டால் புனித நீராடிய பலன் உண்டாகும்.

* எல்லா தேவதைகளும் பசுவின் உடம்பில் குடியிருப்பதால் பசுவை வணங்கினால் அவர்களின் அருள் கிடைக்கும்.

- ஜெயேந்திரர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us