ADDED : அக் 10, 2016 11:10 AM

* தான் வாழ்வதோடு மற்றவரையும் வாழச் செய்பவர்களே நல்ல மனிதர்கள்.
* ஒருவர் நமக்குச் செய்த உதவியை ஒரு போதும் மறப்பது கூடாது.
* பலனை எதிர்பார்த்து உதவி செய்வது கூடாது. பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.
* லட்சியத்திற்காக விடாமுயற்சியுடன் செயல்பட்டால் அதில் வெற்றி கிடைப்பது உறுதி.
* கோபம் வருவது இயல்பு தான் என்றாலும், அது வராமல் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
* விளையாட்டாகக் கூட பொய் சொல்லக்கூடாது.
- ஜெயேந்திரர்
* ஒருவர் நமக்குச் செய்த உதவியை ஒரு போதும் மறப்பது கூடாது.
* பலனை எதிர்பார்த்து உதவி செய்வது கூடாது. பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.
* லட்சியத்திற்காக விடாமுயற்சியுடன் செயல்பட்டால் அதில் வெற்றி கிடைப்பது உறுதி.
* கோபம் வருவது இயல்பு தான் என்றாலும், அது வராமல் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
* விளையாட்டாகக் கூட பொய் சொல்லக்கூடாது.
- ஜெயேந்திரர்