ADDED : டிச 20, 2016 02:12 PM

* வீட்டில் தெய்வத்தைக் காணும் சக்தி இல்லாதவன், மலைச் சிகரத்திற்குச் சென்றாலும் அவரைக் காண்பது இயலாது.
* ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. நீ எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும்.
* அன்பு ஒன்றால் மட்டுமே உலகத்தின் துயரங்களை எளிதாக மாற்றி விட முடியும்.
* உண்மையைப் பேசி பிறருக்கு நன்மை செய்பவன் வாழ்வில் இன்பம் உண்டாகும்.
* உலகமே கடவுளின் விளையாட்டு மைதானம்.
- பாரதியார்
* ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. நீ எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும்.
* அன்பு ஒன்றால் மட்டுமே உலகத்தின் துயரங்களை எளிதாக மாற்றி விட முடியும்.
* உண்மையைப் பேசி பிறருக்கு நன்மை செய்பவன் வாழ்வில் இன்பம் உண்டாகும்.
* உலகமே கடவுளின் விளையாட்டு மைதானம்.
- பாரதியார்