ADDED : மே 25, 2015 10:05 AM

* நோயால் மனிதர்கள் சாவதை விட, பயம், கவலையால் அதிகம் சாகிறார்கள்.
* தெய்வம் அருளைப் பொழியும் விதத்தில் உள்ளத்தை திறந்து வைத்திருங்கள்.
* 'எல்லாம் வல்ல இறைவன் நம்மைக் காப்பான்' என்று மனதிற்குள் எப்போதும் சொல்லிக் கொண்டால் இன்பம் பெருகும்.
* எண்ணம், செயலில் அன்பு வெளிப்பட வேண்டும்.
* உதவும் மனப்பான்மை இல்லாதவன் செலுத்தும் தெய்வ பக்தி வெறும் வேஷமே ஆகும்.
* விதியின் முடிவை தெய்வபக்தி வெல்லும். பக்தன் எது கேட்டாலும் அது நிச்சயம் கை கூடும்.
-பாரதியார்
* தெய்வம் அருளைப் பொழியும் விதத்தில் உள்ளத்தை திறந்து வைத்திருங்கள்.
* 'எல்லாம் வல்ல இறைவன் நம்மைக் காப்பான்' என்று மனதிற்குள் எப்போதும் சொல்லிக் கொண்டால் இன்பம் பெருகும்.
* எண்ணம், செயலில் அன்பு வெளிப்பட வேண்டும்.
* உதவும் மனப்பான்மை இல்லாதவன் செலுத்தும் தெய்வ பக்தி வெறும் வேஷமே ஆகும்.
* விதியின் முடிவை தெய்வபக்தி வெல்லும். பக்தன் எது கேட்டாலும் அது நிச்சயம் கை கூடும்.
-பாரதியார்