ADDED : மே 31, 2015 11:05 AM

* தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். விரும்பியதைப் பெற இதை விடச் சிறந்த மார்க்கம் இல்லை.
* அமைதி தரும் துாய எண்ணங்களை மனதில் நுழைய அனுமதி அளியுங்கள்.
* மிருகநிலையில் இருக்கும் மனிதரைத் தேவநிலைக்கு உயர்த்தும் பள்ளிக்கூடமே கோவில்.
* தன்னை விட பலவீனமானவர்களுக்கு மனிதன் அநியாயம் செய்யும் வரை கலியுகம் இருக்கும்.
* பேச்சு ஒன்றாகவும், செயல் வேறொன்றாகவும் இருப்பவர்களின் உறவைத் தவிருங்கள்.
* தன்னைத் தானே திருத்திக் கொள்ளும் முயற்சியில், மனிதனுக்கு ஓய்வு என்பதே கூடாது.
-பாரதியார்
* அமைதி தரும் துாய எண்ணங்களை மனதில் நுழைய அனுமதி அளியுங்கள்.
* மிருகநிலையில் இருக்கும் மனிதரைத் தேவநிலைக்கு உயர்த்தும் பள்ளிக்கூடமே கோவில்.
* தன்னை விட பலவீனமானவர்களுக்கு மனிதன் அநியாயம் செய்யும் வரை கலியுகம் இருக்கும்.
* பேச்சு ஒன்றாகவும், செயல் வேறொன்றாகவும் இருப்பவர்களின் உறவைத் தவிருங்கள்.
* தன்னைத் தானே திருத்திக் கொள்ளும் முயற்சியில், மனிதனுக்கு ஓய்வு என்பதே கூடாது.
-பாரதியார்