ADDED : ஏப் 13, 2015 11:04 AM

* இரக்க உணர்வுடன் மற்ற உயிர்களுக்கு அன்றாடம் உணவிட்டு மகிழுங்கள்.
* வெறும் சொல்லுக்கு மகிமை இல்லை. துணிவுடன் சொல்லும் போதே அதற்கு சக்தி உண்டாகிறது.
* பிறர் தாழ்வாக நடத்த அனுமதிப்பது கூடாது. அஞ்சாமல் வாழ்பவனே வீரன்.
* முயற்சி செய்தால் யாரும் சாதனை படைக்க முடியும்.
* மனதால் கூட தீங்கு நினைக்காதீர்கள். வாழ்நாள் முழுவதும் இந்த விரதத்தை மேற்கொள்ளுங்கள்.
* நம்பிக்கை காமதேனு போன்றது. அது கேட்ட வரமெல்லாம் கொடுக்கும்.
-பாரதியார்
* வெறும் சொல்லுக்கு மகிமை இல்லை. துணிவுடன் சொல்லும் போதே அதற்கு சக்தி உண்டாகிறது.
* பிறர் தாழ்வாக நடத்த அனுமதிப்பது கூடாது. அஞ்சாமல் வாழ்பவனே வீரன்.
* முயற்சி செய்தால் யாரும் சாதனை படைக்க முடியும்.
* மனதால் கூட தீங்கு நினைக்காதீர்கள். வாழ்நாள் முழுவதும் இந்த விரதத்தை மேற்கொள்ளுங்கள்.
* நம்பிக்கை காமதேனு போன்றது. அது கேட்ட வரமெல்லாம் கொடுக்கும்.
-பாரதியார்