ADDED : ஏப் 20, 2015 11:04 AM

* நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு வேதங்களும் சொல்லும் தீர்ப்பு. நம்பிக்கை மிக்கவனே சிறந்தவன்.
* வாழ்வில் தடைகள் குறுக்கிட்டாலும், மன உறுதி கொண்டவன் அவற்றைத் தகர்த்து வெற்றி அடைவான்.
* பயம், சந்தேகம், சோம்பல் ஆகிய குணங்கள், வெற்றியை நெருங்க விடாமல் செய்யும் பகைவர்கள்.
* ஆகாய கங்கையை வரவழைத்த பகீரதன் கதை, முயற்சி வெற்றி தரும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
* உயர்ந்த சிந்தனை குறித்து, 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்கிறார் வள்ளுவர்.
-பாரதியார்
* வாழ்வில் தடைகள் குறுக்கிட்டாலும், மன உறுதி கொண்டவன் அவற்றைத் தகர்த்து வெற்றி அடைவான்.
* பயம், சந்தேகம், சோம்பல் ஆகிய குணங்கள், வெற்றியை நெருங்க விடாமல் செய்யும் பகைவர்கள்.
* ஆகாய கங்கையை வரவழைத்த பகீரதன் கதை, முயற்சி வெற்றி தரும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
* உயர்ந்த சிந்தனை குறித்து, 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்கிறார் வள்ளுவர்.
-பாரதியார்