ADDED : செப் 10, 2023 05:52 PM

* அதிகாலையில் (3:00 - 5:59 மணி) தோன்றும் கனவுகள் விரைவில் பலன் தரும். மற்ற கனவுகள் பித்ரு தோஷத்தால் ஏற்படுபவை. அதற்கு பலன் இல்லை.
* வீட்டின் உட்புறம் திறக்குமாறு கதவை அமைக்க வேண்டும்.
* துடைப்பத்தை பிறருக்கு தெரியாதவாறு வைக்க வேண்டும்.
* ஒரு வயது முடியும் வரை முகம் பார்க்கும் கண்ணாடியை குழந்தைக்கு காண்பிக்கக்கூடாது.
* வீட்டு வாசலில் மஹாலட்சுமி படத்தை மாட்டும்போது, அவளது பார்வை வீட்டுக்குள் இருக்க வேண்டும்.
* திருமணம் நடக்கும் மேடையில் செருப்புக் காலுடன் ஏறக்கூடாது.
* மரம், செடி, கொடி போன்றவற்றை வெட்டுவதை கர்ப்பிணிகள் பார்க்கவோ, அந்த இடத்தில் இருக்கவோ கூடாது.
* தானம், தர்மம் செய்யவும் யாகங்களில் பங்கேற்கவும் திருமணமானவருக்கு மட்டும் முழுபலன் கிடைக்கும்.
* வீட்டின் உட்புறம் திறக்குமாறு கதவை அமைக்க வேண்டும்.
* துடைப்பத்தை பிறருக்கு தெரியாதவாறு வைக்க வேண்டும்.
* ஒரு வயது முடியும் வரை முகம் பார்க்கும் கண்ணாடியை குழந்தைக்கு காண்பிக்கக்கூடாது.
* வீட்டு வாசலில் மஹாலட்சுமி படத்தை மாட்டும்போது, அவளது பார்வை வீட்டுக்குள் இருக்க வேண்டும்.
* திருமணம் நடக்கும் மேடையில் செருப்புக் காலுடன் ஏறக்கூடாது.
* மரம், செடி, கொடி போன்றவற்றை வெட்டுவதை கர்ப்பிணிகள் பார்க்கவோ, அந்த இடத்தில் இருக்கவோ கூடாது.
* தானம், தர்மம் செய்யவும் யாகங்களில் பங்கேற்கவும் திருமணமானவருக்கு மட்டும் முழுபலன் கிடைக்கும்.