ADDED : ஏப் 26, 2019 03:04 PM
1. மன்மதனின் மனைவி.........
ரதிதேவி
2. திருமாலின் மூன்று தேவியர்....
ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி
3. கடவுளின் அழகை தலை முதல் பாதம் வரை பாடுவது ........
கேசாதி பாதம்
4.ராமானுஜர் ஞானதீபம் என்று சிறப்பித்த பாசுரம்........
முதல் திருவந்தாதி
5. முதல் திருவந்தாதியைப் பாடிய ஆழ்வார்.....
பொய்கையாழ்வார்
6. தந்தையின் காலை வெட்டிய சிவனடியார்......
சண்டேச நாயனார்
7. சிவபெருமானின் நண்பரான சுந்தரரின் பெற்றோர்...
சடையனார், இசை ஞானியார்
8. சைவ சித்தாந்த சாஸ்திர நுால்கள் எத்தனை....
14
9.சுக்கிராச்சாரியாரின் மனைவியின் பெயர்........
சுகீர்த்தி
10. கோப பிரசாதம் என்னும் நுாலை எழுதியவர்.....
நக்கீரர்
ரதிதேவி
2. திருமாலின் மூன்று தேவியர்....
ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி
3. கடவுளின் அழகை தலை முதல் பாதம் வரை பாடுவது ........
கேசாதி பாதம்
4.ராமானுஜர் ஞானதீபம் என்று சிறப்பித்த பாசுரம்........
முதல் திருவந்தாதி
5. முதல் திருவந்தாதியைப் பாடிய ஆழ்வார்.....
பொய்கையாழ்வார்
6. தந்தையின் காலை வெட்டிய சிவனடியார்......
சண்டேச நாயனார்
7. சிவபெருமானின் நண்பரான சுந்தரரின் பெற்றோர்...
சடையனார், இசை ஞானியார்
8. சைவ சித்தாந்த சாஸ்திர நுால்கள் எத்தனை....
14
9.சுக்கிராச்சாரியாரின் மனைவியின் பெயர்........
சுகீர்த்தி
10. கோப பிரசாதம் என்னும் நுாலை எழுதியவர்.....
நக்கீரர்


