Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

ADDED : ஏப் 26, 2019 03:02 PM


Google News
மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி

ஆணிப் பொன்னால் செய்த

வண்ணச் சிறு தொட்டில்

பேணி உனக்குப் பிரமன் விடு தந்தான்

மாணிக்குறளனே! தாலேலோ!

வையம் அளந்தானே! தாலேலோ!

(பெரியாழ்வாரின் தாலாட்டுப் பாடல்)

பொருள்: கண்ணனே! உனக்கு பிரம்மா உயர்ந்த பொன்தொட்டில் அனுப்பி வைத்தான். அதில் மாணிக்கமும், வைரமும் பதிக்கப்பட்டிருந்தது. வாமன அவதாரம் செய்தவனே! தாலேலோ! உலகத்தை அளந்தவனே! உனக்கு தாலேலோ!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us