Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/செய்திகள்/நில்... கவனி... யோசி...

நில்... கவனி... யோசி...

நில்... கவனி... யோசி...

நில்... கவனி... யோசி...

ADDED : டிச 29, 2023 08:39 AM


Google News
தன் குழந்தைகள் நல்ல நிலைக்கு வர வேண்டும் என நினைக்கும் பெற்றோர், படிப்போடு நல்ல குணத்தையும் சொல்லித்தர வேண்டும்.

பணத்தை குறிப்பிட்ட காலத்தில் சம்பாத்திக்கலாம். ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது என்பது பழமொழி. நற்பண்புகளை குழந்தைகளுக்கு இளமையிலேயே கற்றுக்கொடுங்கள். சூழ்நிலையால் வழி தவறினாலும் மனம் திருந்தி சரியான பாதைக்கு வருவர். நேரான பாதையில் பயணிப்பவனுக்கு எப்போதும் ஆசீர்வாதம் உண்டு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us