கடமையறிந்து பணிபுரிதல், பிறரை கண்ணியமாக நடத்துதல், கட்டுப்பாடுடன் வாழ்தல் ஆகிய மூன்றையும் பின்பற்றுபவர்கள் தலைமை பதவியை அடைவர். அனைவராலும் மதிக்கப்படுவர். அவர்களின் சொல்லுக்கு மற்றவர்கள் கட்டுப்படுவர்.
கடமையறிந்து பணிபுரிதல், பிறரை கண்ணியமாக நடத்துதல், கட்டுப்பாடுடன் வாழ்தல் ஆகிய மூன்றையும் பின்பற்றுபவர்கள் தலைமை பதவியை அடைவர். அனைவராலும் மதிக்கப்படுவர். அவர்களின் சொல்லுக்கு மற்றவர்கள் கட்டுப்படுவர்.