ADDED : ஜூலை 27, 2018 02:24 PM

* சகோதரனையும், சகோதரியையும் திட்டக்கூடாது. அவர்களை திட்டுபவர்கள் நரகத்திற்கு செல்வார்கள்.
* எளிய மனம் கொண்டவர்களை ஆண்டவர் பாதுகாக்கின்றார். நாம் துன்பப்படும் போது அவர் நம்மை மீட்பார்.
* அடிமையாக இருந்தாலும் நன்மை செய்தால் கடவுளிடம் இருந்து நன்மையே பெறுவார்.
* பொய் பேசி சேர்க்கும் பொருள், காற்றாய் பறந்து விடும்.
* தீய சொல்லில் இருந்து உங்கள் நாவை காத்திடுங்கள். வஞ்சக மொழியை உங்கள் வாயை விட்டு விலக்கி விடுங்கள்.
* எளிய மனம் கொண்டவர்களை ஆண்டவர் பாதுகாக்கின்றார். நாம் துன்பப்படும் போது அவர் நம்மை மீட்பார்.
* அடிமையாக இருந்தாலும் நன்மை செய்தால் கடவுளிடம் இருந்து நன்மையே பெறுவார்.
* பொய் பேசி சேர்க்கும் பொருள், காற்றாய் பறந்து விடும்.
* தீய சொல்லில் இருந்து உங்கள் நாவை காத்திடுங்கள். வஞ்சக மொழியை உங்கள் வாயை விட்டு விலக்கி விடுங்கள்.


