/வாராவாரம்/சிந்தனைக் களம்/சிந்தனைக்களம்: 'நான் துாங்கும் போது தொடையில் கயிறு திரித்தனர்' என சொல்லக்கூடாது!சிந்தனைக்களம்: 'நான் துாங்கும் போது தொடையில் கயிறு திரித்தனர்' என சொல்லக்கூடாது!
சிந்தனைக்களம்: 'நான் துாங்கும் போது தொடையில் கயிறு திரித்தனர்' என சொல்லக்கூடாது!
சிந்தனைக்களம்: 'நான் துாங்கும் போது தொடையில் கயிறு திரித்தனர்' என சொல்லக்கூடாது!
சிந்தனைக்களம்: 'நான் துாங்கும் போது தொடையில் கயிறு திரித்தனர்' என சொல்லக்கூடாது!

நேர்மை கோட்பாடு
நீங்கள் வேலை கற்றுக்கொள்ள முடியும். காசுக்கு ஆசைப்பட்டால், உன் மரியாதை பறிபோய்விடும். அதிலும் நீ, சாராயத்தில் காசு பார்க்க நினைத்தால், சாராயம் போல் உங்கள் பெயரும் நாறிப் போய் விடும்; மறந்து விடாதீர்கள்' என்பதே!
சிகிச்சை
அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படலாம் என்று சந்தேகித்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது, கள்ளக்குறிச்சி சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்று விசாரணையில் உறுதிப்படுத்த வேண்டும்.
அரசு பண உதவி
கள்ளக்குறிச்சியில் பலியானோரின் குடும்பத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்து அரசு பண உதவி வழங்கியதை, சிலர் வரவேற்கின்றனர்; பலர் எதிர்க்கின்றனர். சிலர் இன்னும் அதிகம் கொடுக்க வேண்டுமென்கின்றனர்; பலர் கொடுத்ததே அதிகம் என்கின்றனர்.
'கோப்ரா எபெக்ட்'
அவர்களுக்கெல்லாம் அரசு இழப்பீடு கொடுக்கத் துவங்கினால், 'கோப்ரா எபெக்ட்' என்ற தவறான விளைவை ஏற்படுத்திவிடும்.
குண்டர் தடுப்பு சட்டம்
தங்கள் பொறுப்பில் உள்ள பகுதியில், கள்ளச்சாராயம் தலைதுாக்காமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு, காவல் துறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினரிடம் முழுதுமாக ஒப்படைக்கப்பட்டு, உரிய அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தகவல் பரிமாற்றம்
அப்படியிருக்க, ஒரு அபாயகரமான சமூகவிரோத செயல் எங்களை மீறி நடந்துவிட்டது என்று சொன்னால், 'நான் துாங்கும்போது என் தொடையில் எனக்கு தெரியாமல் கயிறு திரித்து விட்டனர்' என்று, கிராமத்தில் பயன்படுத்தப்படும் சொலவடைக்கு நிகராக, இந்த சம்பவம் எந்த அளவுக்கு உண்மை என்று, கைது செய்யப்பட்ட ஒருவரின் வாக்குமூலமாக செய்தித்தாள்களில் வந்துள்ளதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.