sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/உயிரியல் உலகம்: கரையானும் எறும்பும் மட்டும் போதும்!

உயிரியல் உலகம்: கரையானும் எறும்பும் மட்டும் போதும்!

உயிரியல் உலகம்: கரையானும் எறும்பும் மட்டும் போதும்!


PUBLISHED ON : பிப் 24, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 24, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சில உயிரினங்கள் கரையானையோ, எறும்பையோ உண்கின்றன. இத்தகைய உணவுப் பழக்கம் மிர்மெகோபாஜி (Myrmecophagy) எனப்படுகிறது.

பல்லி, ராட்சத பல்லி, பாம்பு, தவளை, தேரை உள்ளிட்ட ஊர்வன விலங்குகள் எறும்புகளையும் கரையான்களையும் உண்கின்றன. பெரும்பாலான பறவைகளிலும் இந்த உணவுப் பழக்கம் இருக்கிறது. இவற்றுள் முக்கியமானது எறும்புப் பறவை (Ant bird). எறும்புண்ணி, ஆர்மடில்லோ (Armadillos), முள்ளம்பன்றி, சோம்பல் கரடிகள் (Sloth Bears), உள்ளிட்ட பாலூட்டிகளும் கரையான்களையும் எறும்புகளையும் உண்கின்றன.

இந்த உணவுப் பழக்கத்தைக் கொண்ட விலங்குகளுக்கு, தங்கள் உணவை எளிதில் பிடிக்கவும் உண்ணவும் உதவும் வகையில் உடல் அமைப்புகள் இருக்கும். இவற்றின் நீளமான, ஒட்டும் தன்மையுள்ள நாக்குகள், பூச்சிகளைப் பிடிக்க உதவுகின்றன. இவற்றின் கால்கள் அவற்றின் கூடுகளை உடைக்க உதவுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us