Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இரவுக்குள் போராட்டம் வாபஸ் : பிரணாப் நம்பிக்கை

இரவுக்குள் போராட்டம் வாபஸ் : பிரணாப் நம்பிக்கை

இரவுக்குள் போராட்டம் வாபஸ் : பிரணாப் நம்பிக்கை

இரவுக்குள் போராட்டம் வாபஸ் : பிரணாப் நம்பிக்கை

ADDED : ஆக 25, 2011 10:24 PM


Google News
புதுடில்லி : இன்று இரவுக்குள், ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வார் என்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

உறுதிக்கடிதம், ஹசாரே கைக்கு கிடைத்தவுடன், போராட்டம் முடிவுக்கு வரும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us